
அடுத்தவாரம் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அவநம்பிக்கை பிரேரணை விடயத்தில் அடுத்த வாரம் வரையில் பொறுத்திருக்க வேண்டும்.
அதேநேரம், பிரதி சபாநாயகர் தேர்வுக்காக, தமது தரப்பிலும் ஒருவரை முன்னிறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.