சுதந்திர சதுக்கத்தில் ‘சங்க மாநாட்டை’ நடத்துவதற்கு ஏற்பாடு

சுதந்திர சதுக்கத்தில் ‘சங்க மாநாட்டை’ நடந்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (30) பிற்பகல் சுதந்திர சதுக்கத்தில் ‘சங்க மாநாட்டை’ நடத்துவதற்கு மகா சங்கத்தினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

மூன்று அதியுயர் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சமர்ப்பித்த தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி, சுதந்திர சதுக்கத்தில் ‘சங்க மாநாட்டை’ நடத்துவதற்கு மகா சங்கத்தினர் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *