மக்களை வதைக்கும் அரசை விரட்டி அடிப்போம்! யாழில் மே தினக் கூட்டம் ஆரம்பம்

உழைப்பாளர் தினமான இன்று நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஜே.வி.பியின் மே தினக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

“மக்களை வதைக்கும் அரசை விரட்டி அடிப்போம் “என்ற தொனிப்பொருளில் இம்முறை மே தினக் கூட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *