நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம் பதிவு

<!–

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம் பதிவு – Athavan News

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னிலையாகிய, நாடாளுமன்ற  உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆட்சியில் அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி  குறித்தே, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *