குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்களுக்கான சேவைகள் நாளை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவன கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *