
கொழும்பு,மே 02
கொழும்பு, ஹொரணை பிரதான வீதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்றது.
ஹொரணை பிரதான வீதி பொகுன்தர பகுதியில் மேற்கொள்ளப்படும் போராட்டம் காரணமாக வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு எரிபொருளை வழங்குமாறு கோரி குறித்த பிரதேச வாசிகளினால் மேற்கொள்ளப்படும் போராட்டம் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.