நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடுவல நீதவான் நீதிமன்றத்தில் இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை பல வழக்கறிஞர்கள் தாமாக முன் வந்து குறித்த வழக்கில் ஆஜர் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.