நாட்டை வந்தடைந்த 40,000 மெற்றிக் தொன் பெற்றோல்

இந்தியாவில் இருந்து இன்று 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொழும்புக்கு வந்துள்ளது.

இலங்கைக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்தியா இதுவரை 440,000 மெற்றிக் தொன் பெற்றோலை வழங்கியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் அதிக எரிபொருள் வழங்கப்படும் எனவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *