கொழும்பு,மே 05
நாடாளுமன்றத்தினை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் வியாழக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது ‘ஹொரு கோ கம“ என்ற பெயரிலான மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
கண்ணீர்ப்புகைத் தாக்குதல் பொலிஸாரால் நடத்தப்பட்டும், மாணவர்கள் இன்னமும் அங்கேயே முற்றுகையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

