ஒரு நபருக்கு 5 லிட்டர் மண்ணெண்ணை மாத்திரமே வழங்கப்படும்

கொழும்பு, மே 06

வீட்டு பாவனைகளுக்கு ஒரு நபருக்கு 5 லிட்டர் மண்ணெண்ணை மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *