பேராதனை பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தர் நியமனம்

பேராதனை,மே 06

பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *