இலங்கையை அழிக்காமல் உடனடியாக பதவி விலகுங்கள்! கொந்தளித்த சங்கக்காரவின் மனைவி

இலங்கையை அழிக்காமல் உடனடியாக பதவி விலகுமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் மனைவி யெஹாலி சங்கக்கார, கோரிக்கை விடுத்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய நெருக்கடிக்கு அரசாங்கம் இன்னும் தீர்வை வழங்கவில்லை என்றும்,மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *