அவசரகால சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியீடு

கொழும்பு, மே 07

நாட்டில் தற்போது நிலவும் சமூக-பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான இன்றியமையாத நிபந்தனையாக இருக்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் நேற்று (6) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *