இலங்கைக்கு 100 மில்லியன் டொலரை வழங்குவது குறித்து AIIB பரிசீலனை!

இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குவது குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிதியமைச்சை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பலதரப்பு கடன் வழங்குனர்களிடமிருந்து, அரச வங்கிகளுக்கான அந்நிய செலாவணி கையிருப்பு ஆதரவை இலங்கை கோரிவருவதாக அதில் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *