புற்றுநோயாளி தந்தைக்காக மொட்டை அடித்த மகன்! நெகிழ்ச்சிச் சம்பவம்

பிரேசிலில் புற்றுநோயை எதிர்த்து போராடி வரும் தனது தந்தைக்கு ஆதரவாக மகனும் மொட்டை அடித்த சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தையை சக்கர நாட்காழியில் அமர வைத்து மொட்டை அடித்துள்ளனர்.

இதனால் கவலையடைந்த மகன், தனது தந்தைக்கு ஆதரவாக தானும் முடியையும் மொட்டை அடித்துள்ளார்.

தனக்காக மகனும் மொட்டை அடித்ததை கண்ட தந்தை கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதையடுத்து, மகனும் தந்தையை கட்டி பிடித்து தனது கண்ணீருடன் ஆறுதல் கூறியுள்ளார்.

இச் சம்பவம், வைரலாகி வரும் நிலையில், பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *