வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு கையிருப்பு இல்லை என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், வீட்டு உபயோகத்துக்கான எல்பி எரிவாயு கிடைக்காது.
தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு வெளியிடப்படும்.
எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று லிட்ரோ தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.