
உரும்பிராய் வடக்கு பகுதியில் நேற்று சுமார் 6 பவுண் பெறுமதியுடைய நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸ் முறைப்பாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
திருடர்கள் முன்கதவால் வந்து நகையைத் திருடிச் சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.