அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து வருகின்றது.
அதேவேநரம் இன்றையதினம் கொழும்பு அலரி மாளிகைக்கு முன்னாள் பிரதமர் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி அலரி மாளிகையில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும் இடையில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அலரிமாளிகைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள மைனா கோ கம கூடாரத்தை மகிந்த ஆதரவாளர்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,
