மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்: போராட்டம் தொடர்பாக எச்சரிக்கை

<!–

மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்: போராட்டம் தொடர்பாக எச்சரிக்கை – Athavan News

போராட்டக்காரர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சூழலைச் சமாளிக்க அரசும், பொலிஸாரும் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *