அமைதி போராட்டத்தில் மோதல்: 130 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதி!

<!–

அமைதி போராட்டத்தில் மோதல்: 130 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதி! – Athavan News

காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் காயமடைந்த 130 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *