பொலன்னறுவை எம். பி தற்கொலை

பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடந்த மோதலின் பின் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி -தமிழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *