
நாட்டில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் ஊரடங்குக்கு மத்தியிலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சற்றுமுன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதிகோரள நிட்டம்புவயில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.