
நிட்டம்புவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அறுவரில் ஒருவர் உயிரிழந்தார்.
இவர் சற்று முன்னர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்தார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் வீடு ஆர்பாட்டக்காரர்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சாவின் தந்தையாரின் வீடும் தாக்கப்பட்டுள்ளதோடு, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் கட்சி அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.