திட்டமிடப்பட்ட தாக்குதல்களை ராஜினாமா செய்வதன் ஊடாக நியாயப்படுத்த முடியாது! – ஜீவன்

திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ராஜினாமா செய்வதன் ஊடாக நியாயப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டான் டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட விடயத்தில் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *