தென்னிலங்கை சம்பவத்தை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் போராட்டம்!

தென்னிலங்கை சம்பவத்தை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 5.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் A9 வீதிவரை முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *