அதிரும் மக்கள் போராட்டம்: அலரிமாளிகையின் கதவுகள் போராட்டக்காரர்களால் திறப்பு

கொழும்பு,மே 09

அலரிமாளிகையின் பக்க கதவுகள் போராட்டக்காரர்களால் திறக்கப்பட்டுள்ளதுடன் பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மீண்டும் அலரிமாளிகையில் வீசப்பட்டுள்ளன.

மாளிகைக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களும் உடைத்தெறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *