அனுராதபுரம், மே 10
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சோதிடர் எனக் கூறப்படும் ஞானாக்காவின் வீடும் தீவைத்து எரிக்கப்பட்டது.
அநுராதபுரத்தில் உள்ள அவரது வீடு இன்று அதிகாலையில் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய ஆச்சிரமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
