எந்தவொரு நபர் மீதும் தாக்குதல் நடாத்தவோ, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ வேண்டாம்! சாலிய பீரிஸ்

எந்தவொரு நபர் மீதும் தாக்குதல் நடாத்தவோ அல்லது துன்புறுத்தல்களை மேற்கொள்ளவோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ வேண்டாமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து காணொளி ஊடாக கருத்துரைக்கையிலே இவ்வாறு வலியுறுத்தினார்.

மேலும், நாட்டு மக்கள் அமைதியாக செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *