இரவு பகலாக கண்விழித்து உழைத்து கட்டிய வீடு எரிகின்றது! மொட்டு கட்சி எம்.பி சீற்றம்

இனி வாழ்நாளில் ஒரு போதும் அரசியலில் வரமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இதனை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும், நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கவில்லை.

இரவு பகலாக கண்விழித்து உழைத்து கட்டிய வீடு எரிகின்றது என் மேலும் கவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *