திருகோணமலையில் இளைஞர்கள் செய்த வெறிச்செயல்

அரசாங்கத்திற்கு எதிராக மூதூர் நகர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்டத்ததை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது அரசாங்கத்திற்கெதிராக கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மூதூர் கட்சி அலுவலகத்தின் பெயர் பலகையை கற்களை வீசி சேதப்படுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *