சில அரசியல்வாதிகள் முட்டாள்தனமாக செயற்பட்டுள்ளனர்! நாலககொடஹேவா குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள் சிலர் முட்டாள்தனமாக செயற்பட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் நாலககொடஹேவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமைச்சரவை கலைக்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்பியதாகவும் வெகுசனஊடக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *