பசிலின் மல்வனை வீடும் சற்றுமுன் தீக்கிரை

நேற்று காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதல் மற்றும் தீக்கிரை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சற்றுமுன் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் மல்வனை பகுதியிலுள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *