முன்னாள் பிரதமர், அமைச்சர்கள், மேயர்கள் ஆகியோரின் வீடுகள், வாகனங்கள் எரியூட்டப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானை பகுதியிலுள்ள வீடு சற்றுமுன்னர் தீக்கிரையாக்கப்பட்டது.

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
