பெரியமுல்லயில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்

நீர்கொழும்பு – பெரியமுல்ல பிரதேசவாசிகள் அவேந்திரா ஹோட்டலை சூறையாடியதையடுத்து இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பிரதேச அரசியல்வாதியின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகளை கொள்ளையடிப்பதாக குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்தியது.

குறித்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *