
நீர்கொழும்பில் இன்று இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் காலிமுகத்திடல் கோட்டா கோ கோம் ஆர்ப்பாட்ட களத்தில் அனைத்து மத தலைவர்களின் ஒன்றிணைந்து விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் குறித்த மோதலை கட்டுப்படுத்துமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர்.