எம்.பிக்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் – பொலிஸ் மா அதிபரிடம் சபாநாயகர் கோரிக்கை!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குமாறு நாடாளுமன்ற ஊழியர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *