மேல்மாகாண பாடசாலைகளுக்கு நாளை பூட்டு

கொழும்பு, மே 11

மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (12) விடுமுறை வழங்கப்படுவதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாளை காலை தளர்த்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *