சஜித் – மைத்திரி தொலைபேசி ஊடாக மந்திராலோசனை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இவ்விருவரும் நேற்றிரவு தொலைபேசி ஊடாக மந்திராலோசனை நடத்தியுள்ளனர்.

இடைக்கால அரசு, புதிய பிரதமர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

சஜித் பிரதமரானால், அவருக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *