பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அவர் தற்போது தனக்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு கிடைக்காது என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.