கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

றம்புக்கனை துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட மூவரின் விளக்கமறியலில் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று முன்னெடுக்கபட்ட நிலையில், கேகாலை நீதவான் இந்த உத்தவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கேகாலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *