யாழில் ஜெயசுதனின் சிறுகதை நூல் அறிமுக நிகழ்வு!

ஜெய சுதனின் “அவதாரம்” எனும் சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது இன்றைய தினம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு Dr வைத்திலிங்கம் யோகேஸ்வரன் தலைமையில் யாழ் இந்துக் கல்லூரி (சபாலிங்கம் அரங்கு) இல் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக டாக்டர் சுப்பிரமணியம் சிவகணேஸ் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *