சுயாதீன கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ரணில்?

கொழும்பு,மே 15

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 10 சுயாதீன கட்சிகளுக்கு, கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், கலந்துரையாடல் தொடர்பில் தமது கட்சி தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் அறிவிப்பதாக அந்த கட்சிகள் பதிலளித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *