-புவி-
முள்ளிவாய்க்கால் படுகொலைவாரம் தமிழ் மக்களால் வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
இறுதி யுத்தத்தின் போது உயிர் தப்பிய மக்கள் உயிர் வாழ அருந்திய கஞ்சியை நினைவுபடுத்தும் வகையில் முள்ளி வாக்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுவும் நினைவு சுடர் ஏற்றலும் இன்றைய தினம் கல்முனை நகரிலும் மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கல்முனையில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது!
-புவி-
முள்ளிவாய்க்கால் படுகொலைவாரம் தமிழ் மக்களால் வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
இறுதி யுத்தத்தின் போது உயிர் தப்பிய மக்கள் உயிர் வாழ அருந்திய கஞ்சியை நினைவுபடுத்தும் வகையில் முள்ளி வாக்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுவும் நினைவு சுடர் ஏற்றலும் இன்றைய தினம் கல்முனை நகரிலும் மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதில் பல பொதுமக்களும், அரசியல்வாதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.








