
நாடளாவிய ரீதியில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
நாடளாவிய ரீதியில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.