இன்று இரவு 8 மணிக்கு ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *