
கொழும்பு, மே 16: நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய இன்று (16) இரவு 8 மணிமுதல் நாளை (17) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
கொழும்பு, மே 16: நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய இன்று (16) இரவு 8 மணிமுதல் நாளை (17) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.