இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு

கொழும்பு, மே 16: நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய இன்று (16) இரவு 8 மணிமுதல் நாளை (17)  அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *