இன்று இரவு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுலாகிறது

நாடு முழுவதும் இன்றிரவு (16) 8 மணிமுதல் நாளை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *