21 ஆவது திருத்தம்: சட்ட மா அதிபர் – பிரதமர் கலந்துரையாடல்

கொழும்பு, மே 17

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (16)  யபிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில்  நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்க்ஷவும் பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *