திக்கற்றவர்கள் நூல் வெளியீடு
அண்மையில் சி.சிறீறங்கனின் ’திக்கற்றவர்கள்’ நூல் வெளியீட்டு விழா சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு பஞ்சாட்சரம் கணேசன் தலைமையில் உரும்பிராய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.
சிறப்பு விருந்தினராக
கலாபூசனம் மேழிக்குமரன் கலந்துகொண்டதுடன் பல்வேறு துறை சார்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.