
கொழும்பு, மே 17
பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்நிலையில், அதற்காக வாக்களிப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த வாக்கெடுப்பு அநாவசியமானது எனத் தெரிவித்துள்ள விமல் வீரவன்ச, என் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட 10 குழுக்கள், வாக்குச்சீட்டில் குறுக்காக கீறுவோம் என்றார்.