ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க பொலிஸார் திட்டம்

<!–

ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க பொலிஸார் திட்டம் – Athavan News

கடந்த வாரம் இடமபெற்ற வன்முறை தொடர்பில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தவகையில் குறித்த 7 பேரிடம் விசாரணைகளை நடத்த அனுமதி வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *